சனவரி 2005
உலகத்தமிழர் பேரமைப்புக் கிளைகள் அமைப்பு
துணைத்தலைவர் இந்திரகுமார் சுற்றுப்பயணம்

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத்தலைவர் மருத்துவர் இந்திரகுமார் சனவரி மூன்றாவது வாரத்தில் மோரிசியசு, ரியூனியன், சிசெல்சு ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருக்கிறார். இந்நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் நிருவாகிகளைச் சந்தித்துப் பேசுவதோடு தமிழர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுவார்.
உலகத் தமிழர் பேரமைப்புடன் இந்நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது அவர் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

முந்தைய நிகழ்வு